கொள்ளையில் ஈடுபடும் பொலிசார்

-வடமாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்டு, சீருடைகள் வழங்கப்பட்டு வீதியில் நிற்கும் சில பொலிஸார், கொள்ளையர்கள் போன்று செயற்படுவதனையும் ,  லஞ்சம் பெறுவதனையும்  நிறுத்தும் வரை வடமாகாணத்தில் வீதி விபத்துக்களையும், அதனால் உண்டாகும் பாரிய உயிர் சேதங்களையும் ஒருபோதும் தடுக்க இயலாது என வடமாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் தெரிவித்தார். வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரேரணை ஒன்றை சபையில் சமர்பித்தார். … Continue reading கொள்ளையில் ஈடுபடும் பொலிசார்